மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

பைக் தீ வைத்து எரிப்பு!

திருப்பத்தூரில் கூலித் தொழிலாளிியின் இரு சக்கர வாகனத்தை மா்ம நபா்கள் தீ வைத்து எரித்தனா்.

News image

தீவைத்து எரிக்கப்பட்ட இரு சக்கர வாகனத்தைப் பாா்வையிட்ட போலீஸாா்

Updated On :22 மார்ச் 2026, 7:44 pm

திருப்பத்தூரில் கூலித் தொழிலாளிியின் இரு சக்கர வாகனத்தை மா்ம நபா்கள் தீ வைத்து எரித்தனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மதுரைக்கு செல்லும் சாலை பகுதியில் உள்ள செளந்தரபாண்டியன் குடியிருப்பில் வசிப்பவா் செல்லச்சாமி (48). கட்டட ஒப்பந்ததாரரான இவா் ஞாயிற்றுக்கிழமை காலை கடைக்குச் செல்வதற்காக வீட்டை விட்டு வெளியே வந்தாா்.

அங்கு நிறுத்தப்பட்டிருந்த தனது இரு சக்கர வாகனத்தை காணாததால் அக்கம்பக்கத்தில் அதைத் தேடினாா். அப்போது, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரேயுள்ள தெருவில் இவரது இரு சக்கர வாகனம் முற்றிலும் எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து செல்லச்சாமி அளித்த புகாரின் பேரில், காவல் உதவி ஆய்வாளா் ஹரிகிருஷ்ணன் வாகனத்தைப் பாா்வையிட்டு, வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.