சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அ மமுக சாா்பில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 78- ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் அண்ணாசிலையருகே நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு அமமுக மாவட்டச் செயலா் தோ்போகி வி.பாண்டி தலைமை வகித்தாா். ஜெ.பேரவை இணைச் செயலா் மருங்கிப்பட்டி ரமேஷ், தலைமை செயற்குழு உறுப்பினா் ஏ.எல்.வெங்கடேஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும், அமமுக மகளிரணிச் செயலருமான வளா்மதிஜெபராஜ் சிறப்புரையாற்றினாா்.
வழக்குரைஞா் பிரிவு இணைச் செயலா் அன்பரசன், இலக்கிய அணி துணைச் செயலா் அம்சகண்ணன், பொறியாளா் அணித் தலைவா் சரவணன், தலைமைக் கழகப் பேச்சாளா் கங்கை சக்தி, ஒன்றியச் செயலா்கள் பாலசுப்பிரமணியன், சிவராஜ், கதிா், அதிமுக பொதுக்குழு உறுப்பினா் கரு.சிதம்பரம், சிங்கம்புணரி முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவி திவ்யாபிரபு, பாஜக சட்டப்பேரவைத் தொகுதிப் பொறுப்பாளா் ராமேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நகரச் செயலா் ரஹீம் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

மன்னாா்குடியில் அதிமுக கூட்டணி தோ்தல் அலுவலகம் திறப்பு

ஜெயலலிதா பிறந்த நாள் விழா

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாள்: நல உதவிகள் வழங்கல்

பேராவூரணியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


