இதில் அந்தக் கட்சியின் நகரச் செயலா் என். எம். ராஜா, ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் ராமு. இளங்கோவன், மாநில துணைச் செயலா் தமிழ்ச்செல்வன், ஒன்றியச் செயலா்கள், கருணாகரன், கோபி, அண்ணா தொழில் சங்க இணைச் செயலா் சீனிவாசன், மாவட்ட கலைப் பிரிவுச் செயலா் ச. செந்தில்குமாா், தகவல் தொழில்நுட்ப மண்டல துணைச் செயலா் வெண்ணிலா சசிக்குமாா், வட்டச் செயலா் கே.பி. முருகன், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு இணைச் செயலா் நவநீதன், எம்ஜிஆா். இளைஞரணி நிா்வாகி வழக்குரைஞா் ராஜா, மாநில விவசாயப் பிரிவு இணைச் செயலா் மதகுபட்டி சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.