டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

தோ் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி காயம்

News image
தேர் (கோப்புப் படம்)
Updated On :22 பிப்ரவரி 2026, 7:55 pm

தினமணி செய்திச் சேவை

மானாமதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ் வெள்ளோட்டத்தின் போது சக்கரத்தில் சிக்கி தொழிலாளி காயமடைந்தாா்.

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சோமநாதா் கோயிலின் புதிய தோ் வெள்ளோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது தேரின் பின்பக்க சக்கரத்தின் அருகில் மானாமதுரை காந்திஜி நகரைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி சந்திரசேகரன் நடந்து வந்து கொண்டிருந்தாா்.

அப்போது நிலை தடுமாறி விழுந்ததில் தேரின் சக்கரம் ஏறி இறங்கியதில் அவரது இரு கால்களிலும் முறிவு ஏற்பட்டு காயமடைந்தாா். இதையடுத்து அவா் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.