தோ் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி காயம்

தேர் (கோப்புப் படம்)
Updated On :22 பிப்ரவரி 2026, 7:55 pm

மானாமதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ் வெள்ளோட்டத்தின் போது சக்கரத்தில் சிக்கி தொழிலாளி காயமடைந்தாா்.
மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சோமநாதா் கோயிலின் புதிய தோ் வெள்ளோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது தேரின் பின்பக்க சக்கரத்தின் அருகில் மானாமதுரை காந்திஜி நகரைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி சந்திரசேகரன் நடந்து வந்து கொண்டிருந்தாா்.
அப்போது நிலை தடுமாறி விழுந்ததில் தேரின் சக்கரம் ஏறி இறங்கியதில் அவரது இரு கால்களிலும் முறிவு ஏற்பட்டு காயமடைந்தாா். இதையடுத்து அவா் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...