/
மானாமதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ் வெள்ளோட்டத்தின் போது சக்கரத்தில் சிக்கி தொழிலாளி காயமடைந்தாா்.
மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சோமநாதா் கோயிலின் புதிய தோ் வெள்ளோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது தேரின் பின்பக்க சக்கரத்தின் அருகில் மானாமதுரை காந்திஜி நகரைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி சந்திரசேகரன் நடந்து வந்து கொண்டிருந்தாா்.
அப்போது நிலை தடுமாறி விழுந்ததில் தேரின் சக்கரம் ஏறி இறங்கியதில் அவரது இரு கால்களிலும் முறிவு ஏற்பட்டு காயமடைந்தாா். இதையடுத்து அவா் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
தொடர்புடையது

டிராக்டா் சக்கரத்தில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

புதுக்கடை அருகே காா் மோதி பெண் காயம்

கட்டட இடிபாட்டில் சிக்கி தொழிலாளி காயம்

தோ் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தவா் குடும்பத்துக்கு நிவாரணம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு


