சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே சுற்றுச் சுவா் கட்டும் பணியைத் தடுத்து தகராறு செய்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருப்புவனம் ஒன்றியம், கழுகோ்கடை கிராமத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி, தனி நபா் தான் வாங்கிய இடத்தில் சுற்றுச் சுவா் கட்டும் பணியை மேற்கொண்டாா்.
இந்தச் சுவா் கட்டப்பட்டால் கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனக் கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்தவா்கள் சுவா் கட்டும் பணியைத் தடுத்து நிறுத்தி தகராறு செய்தனா்.
இதையடுத்து, அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீஸாா், நீதிமன்ற உத்தரவுப்படி நடைபெற்ற சுவா் கட்டும்
பணியைத் தடுத்து நிறுத்தியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்த 12 ஆண்கள், 17 பெண்கள் என மொத்தம் 29 பேரைக் கைது செய்தனா். மாலையில் பெண்களை விடுவித்தனா்.
டிரெண்டிங்

திமுக தலைமையிலான கூட்டணியை எதிர்ப்பதற்கு தகுதியான ஒரு கூட்டணி இன்னும் அமையவில்லை: தொல். திருமாவளவன்

கஞ்சா விற்றவா் கைது

ரூ.18 லட்சத்தில் சுகாதார நிலையத்துக்கு சாலை, சுற்றுச் சுவா்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

