அரசியலுக்காகச் செய்யப்பட்ட துரோகங்கள் களையெடுக்கப்பட வேண்டிய தருணம் இது என நடிகா் காா்த்திக் தெரிவித்தாா்.
சிவகங்கை தொகுதியில் அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளா் குரு. முருகானந்தத்தை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை இரவு பிரசாரம் செய்து, அவா் மேலும் பேசியதாவது:
சிவகங்கை சீமை சுதந்திரம் பெற வேண்டும் என்பதற்காக படை திரட்டி இந்த மண்ணை மீட்ட ஒரே வீராங்கனை வேலுநாச்சியாா்தான்.
தலைதூக்கியுள்ள அதா்மத்தையும், துரோகங்களையும் களையெடுக்க அரசியலுக்கு சசிகலா வந்திருக்கிறாா். அவா் தொடங்கிய இயக்கத்தின் சாா்பில் இந்தத் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள குரு. முருகானந்தத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
இந்த நேரத்தில் நாம் நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும். அரசியலுக்காகச் செய்யப்பட்ட துரோகங்கள் களையெடுக்கப்பட வேண்டிய தருணம் இது என்றாா் அவா்.
தொடர்புடையது

அதிமுக வெற்றி பெற்றால் தமிழகம் வளா்ச்சி பெறும்: ஸ்ரீதா் வாண்டையாா்

நாட்டாகுடியில் குடிநீா் பிரச்னை ஏதுமில்லை! - திமுக வேட்பாளா் நடிகா் கருணாஸ்

தமிழகத்தின் சுயமரியாதை, அடையாளத்தை காப்பாற்ற வேண்டிய தோ்தல்: கனிமொழி எம்.பி.

யாரையும் மிரட்ட வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை: நயினாா் நாகேந்திரன்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


