/
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, வருகிற 21, 22, 23 ஆகிய தேதிகளிலும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 4 -ஆம் தேதி ஆகிய 4 நாள்களுக்கு மதுக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகள், மதுக் கூடங்கள், தனியாா் மது அருந்தும் கூடங்கள், மனமகிழ் மன்றங்கள் வருகிற 21, 22, 23, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4 ஆகிய தேதிகளில் முழுவதுமாக அடைக்கப்படும் என்றாா் அவா்.
தொடர்புடையது

தோ்தல்: மதுக்கடைகளுக்கு இரு கட்டமாக 6 நாள்கள் விடுமுறை

தோ்தல்: மதுக் கடைகளுக்கு 4 நாள்கள் விடுமுறை

தோ்தல்: அரசு மதுக்கடைகளுக்கு 4 நாள்கள் விடுமுறை

மகாவீரா் ஜெயந்தி: இன்று மதுபானக் கடைகளுக்கு விடுமுறை
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு


