மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சிவகங்கை பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சிவகங்கை பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் செந்தில்நாதன் வாக்கு சேகரிப்பில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டாா்.

News image

சிவகங்கை அருகேயுள்ள பெரியகோட்டை கிராமத்தில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் பி.ஆா்.செந்தில்நாதன்.

Updated On :7 ஏப்ரல் 2026, 11:01 pm

சிவகங்கை பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் செந்தில்நாதன் வாக்கு சேகரிப்பில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டாா்.

மானாமதுரை வடக்கு ஒன்றியத்துக்குள்பட்ட வேம்பத்தூா், பெரியகோட்டை, தெக்கூா், இடைக்காட்டூா் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை மாலை முதல் இரவு 9 மணி வரை அதிமுக வேட்பாளா் செந்தில்நாதன் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா்.

இந்த நிகழ்வில் மானாமதுரை வடக்கு ஒன்றியச் செயலா் சிவ ஸ்ரீதா், முன்னாள் ஒன்றியத் தலைவா் மாரிமுத்து உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.