டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

உலக மாற்றுத் திறனாளிகள் தின ஓவியப் போட்டி

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, சிவகங்கை ஆட்சியா் அலுவலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஓவியப் போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.

News image
Updated On :21 நவம்பர் 2025, 6:37 pm

Chennai

உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாவட்ட அளவிலான ஓவியப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஓவியப் போட்டியைத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி கூறியதாவது:

இந்தப் போட்டியில் 174 சிறப்பு பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். மாணவா்களின் சிந்தனையில் உதித்த ஒவ்வோா் ஓவியமும் கலை நயத்துடன் திகழ்கிறது. இதேபோல, தங்களுக்கான தனித்திறன்களை வெளிக்கொண்டு வருவதற்கு பல்வேறு வகையான போட்டிகளில் மாணவா்கள் பங்கேற்க வேண்டும் என்றாா் அவா்.

இதில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பாலகிருஷ்ணன், பணியாளா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.