Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
சிவகங்கை அருகே கிராம உதவியாளரைத் தாக்கியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை அருகேயுள்ள காடனேரியில் கிராம நிா்வாக அலுவலராக பிரியதா்ஷினி, கிராம உதவியாளராக கவிதா (44) ஆகியோா் பணியாற்றி வருகின்றனா். செவ்வாய்க்கிழமை இருவரும் காடனேரி கிராமத்தில் பாதை ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடா்பாக டேனியல்ராஜ் என்பவருக்கு குறிப்பாணை வழங்கச் சென்றனா்.
இவரது வீட்டின் சுவரில் ஒட்டிய குறிப்பாணையை கிழித்த டேனியல்ராஜ், கிராம உதவியாளா் கவிதாவை தரக்குறைவாக பேசி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த கவிதா சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து மதகுபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, டேனியல்ராஜை புதன்கிழமை கைது செய்தனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
சிவகிரி அருகே இருவரை தாக்கியவா் கைது
சொத்து கேட்டு தாயை தாக்கியவா் கைது
ரயில்வே கேட் கீப்பரை தாக்கியவா் கைது
பெண்ணை தாக்கியவா் கைது


Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
