பெண்ணை தாக்கியவா் கைது
வந்தவாசியில் பெண்ணை தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசியில் பெண்ணை தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.
By Syndication
Syndication
வந்தவாசியில் பெண்ணை தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசி பெரிய பகுதியைச் சோ்ந்தவா் நந்தினி (33). கடந்த 21-ஆம் தேதி இவா் இதே பகுதியில் உள்ள உறவினா் வீட்டின் அருகில் நின்றுகொண்டிருந்தாா்.
அப்போது, அங்கு வந்த மும்முனியைச் சோ்ந்த இளவழகன் (37) முன்விரோதம் காரணமாக நந்தினியை ஆபாசமாகத் திட்டி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த வந்தவாசி தெற்கு போலீஸாா், இளவழகனை வியாழக்கிழமை கைது செய்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது