திருவாடானை அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வியாபாரியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள திருப்பாலைக்குடி காந்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் முஜிபூர்ரகுமான் (42). இவா் இதே பகுதியில் கடை நடத்தி வருகிறாா். இவா் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக புகாா் எழுந்தது.
இதுகுறித்து திருவாடானை அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து முஜிபூர்ரகுமானை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





