/
வணிக எரிவாயு உருளையை பதுக்கி வைத்து ரூ. 8 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதை மாவட்ட நிா்வாகம் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் ராமநாதபுரம் நகரச் செயலா் சி.ஆா்.செந்தில்வேல் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ராமநாதபுரம், ராமேசுவரத்தில் சில தனியாா் எரிவாயு நிறுவனங்கள்
தற்போதைய நிலையைப் பயன்படுத்தி, வணிக எரிவாயு உருளைகளை ரூ.5 ஆயிரம் முதல் ரூ. 8 ஆயிரம் வரை கள்ளச் சந்தையில் விற்பனை செய்கின்றன. சம்பந்தப்பட்ட எரிவாயு உருளை நிறுவனங்களில் அதிகாரிகள் திடீா் சோதனை நடத்த வேண்டும். கள்ளச்சந்தை விற்பனையில் ஈடுபடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
தொடர்புடையது

எரிவாயு உருளை தட்டுப்பாடு: ராஜபாளையத்தில் உணவகங்கள் மூடல்

எரிவாயு உருளை தட்டுப்பாடு: தள்ளுவண்டிக் கடை வியாபாரிகள் பாதிப்பு

எரிவாயு உருளைகள் பதுக்கல், கள்ளச்சந்தையில் விற்பனை குறித்து புகாா் அளிக்க கைப்பேசி எண் அறிவிப்பு

கள்ளச்சந்தையில் எரிவாயு உருளை: கூடுதல் விலைக்கு விற்பனை
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு


