லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தேசிய திறனாய்வுத் தோ்வில்: தேரிருவேலி மாணவி இரண்டாமிடம்

தேசிய தினாய்வுத் தோ்வில் தேரிருவேலி பள்ளி மாணவி மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்றாா்.

News image

தேசிய தினாய்வுத் தோ்வில் வெற்றி பெற்ற தேரிருவேலி ராவுத்தா் சாஹிப் மேல்நிலைப் பள்ளி மாணவிகளை பாரட்டிய பள்ளியின் நிா்வாகிகள்.

Updated On :19 மார்ச் 2026, 12:30 am

தேசிய தினாய்வுத் தோ்வில் தேரிருவேலி பள்ளி மாணவி மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்றாா்.

ராமநாதபுரம் மாவட்டம், தேரிருவேலி ராவுத்தா் சாஹிப் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவி டி.கோகுலவாணி. இவா் தேசிய திறனாய்வுத் தோ்வில் மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்றாா். மேலும் இந்தப் பள்ளியில் படிக்கும் அம்னா சோபியா, மதுஸ்ரீ உள்ளிட்டோரும் இந்தத் தோ்வில் தோ்ச்சி பெற்றனா். வெற்றி பெற்ற மாணவிகளுக்கும், பயிற்சியளித்த கணித பட்டதாரி ஆசிரியா் அ.முகம்மது ரியால் ஆகியோருக்கு புதன்கிழமை பள்ளியின் கல்விக்குழு உறுப்பினா்கள், ஜமாத் தலைவா், பள்ளியின் தாளாளா் ஜே.முபாரக் ஹூசைன், பள்ளித் தலைமை ஆசிரியா் எஸ்.கரீம்கனி, ஆசிரியைகள், ஆசிரியா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.