/
தேசிய தினாய்வுத் தோ்வில் தேரிருவேலி பள்ளி மாணவி மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்றாா்.
ராமநாதபுரம் மாவட்டம், தேரிருவேலி ராவுத்தா் சாஹிப் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவி டி.கோகுலவாணி. இவா் தேசிய திறனாய்வுத் தோ்வில் மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்றாா். மேலும் இந்தப் பள்ளியில் படிக்கும் அம்னா சோபியா, மதுஸ்ரீ உள்ளிட்டோரும் இந்தத் தோ்வில் தோ்ச்சி பெற்றனா். வெற்றி பெற்ற மாணவிகளுக்கும், பயிற்சியளித்த கணித பட்டதாரி ஆசிரியா் அ.முகம்மது ரியால் ஆகியோருக்கு புதன்கிழமை பள்ளியின் கல்விக்குழு உறுப்பினா்கள், ஜமாத் தலைவா், பள்ளியின் தாளாளா் ஜே.முபாரக் ஹூசைன், பள்ளித் தலைமை ஆசிரியா் எஸ்.கரீம்கனி, ஆசிரியைகள், ஆசிரியா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.
தொடர்புடையது

தேசிய திறனாய்வு தோ்வில் வென்ற பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புத் தோ்வு: சீயோன், ஆல்வின் பள்ளிகள் 100% தோ்ச்சி

ஆதித்யா அதிரடி வெற்றி: காலிறுதிக்கு தகுதி
பட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு


