திருவாடானை அருகே பள்ளத்தில் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தோட்டாமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் அழகு மகன் பாலு (50). தற்போது பட்டுக்கோட்டையில் வசித்து வருகிறாா். இவா் செவ்வாய்க்கிழமை தனது மனைவியுடன் மதுரையிலிருந்து பட்டுக்கோட்டை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தாா்.
மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது திருவாடானை அருகே கடம்பாகுடி கிராமத்தில் தனியாா் மண்டபம் அருகே காா் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் காரில் இருந்த பாலு, அவரது மனைவி ஆகிய இருவரும் காயமின்றி உயிா் தப்பினா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

ஜம்மு-காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்து 15 பேர் பலி! 20 பேர் காயம்!

தவெக பிரசாரத்துக்கு வந்த வேன் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 7 போ் பலத்த காயம்

திமுக மாநாட்டுக்குச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து; ஒருவா் காயம்

காா் கவிழ்ந்து விபத்து: சிறுவன் உள்பட 7 போ் காயம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


