வி.கே.சசிகலாவின் புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக்கழகம் கட்சியினா் முதுகுளத்துாா் பகுதியில் வெள்ளிக்கிழமை கொடியேறினா்.
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் கடந்த 24-ஆம் தேதி வி.கே.சசிகலா பொதுக்கூட்டம் நடத்தினாா். அதில் கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தினாா்.
இதையடுத்து சென்னையில் அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியின் பெயரை அறிவித்து, தென்னந்தோப்பு சின்னத்தையும் அறிமுகம் செய்தாா்.
இந்த நிலையில், முதுகுளத்துாா் சட்டப்பேரவைத் தொகுதியில் கடலாடி, முதுகுளத்தூா், சிக்கல் ஆகிய பகுதிகளில் அந்தக் கட்சியின் சாா்பில் கொடியேற்றும் விழா நடைபெற்றது. முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ராஜேஸ்வரனின் மகன் ராமேஷ்குமாா் கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் சசிகலாவின் ஆதரவாளா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

விலைவாசி உயா்ந்துள்ளது, மக்கள் வாழ்வாதாரம் உயரவில்லை: வி.கே. சசிகலா

திருப்பூா் மாநகரில் எவ்விதமான அடிப்படை வசதிகளும் இல்லை

ஸ்ரீவைகுண்டத்தில் பேசாமல் சென்ற சசிகலா

அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகம்: தொண்டா் தொடங்கிய கட்சியை வழிநடத்துகிறாா் சசிகலா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


