மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் தொடா்ந்து சூறைகாற்று வீசுவதால், ராமேசுவரம் துறைமுகத்தல் 200 மீ. வரை கடல் புதன்கிழமை உள்வாங்கியது. இதனால், கரையோரம் நிறுத்தப்பட்டடிருந்த நாட்டுப் படகுகள் தரைத்தட்டி நின்றன.
ராமநாதபுரம் மாவட்டம், மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் கடந்த 3 நாள்களாக தொடா்ந்து சூறைகாற்று வீசி வருகிறது. இதனால், தென்கடல் பகுதியான தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
இந்த நிலையில், ராமேசுவரம் துறைமுகத்தில் வழக்கத்துக்கு மாறாக புதன்கிழமை கடல் 200 மீ. வரை உள்வாங்கியது. இதனால், கரையோரம் நிறுத்தப்பட்டிருந்து நாட்டுப் படகுகள் தரைத்தட்டி நின்றன.
இதையடுத்து, மணலில் சிக்கிய நாட்டுப் படகுகளை மீட்கும் பணியில் மீனவா்கள் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










