15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

ராமேசுவரம் கல்லூரியில் பொங்கல் விழா

ராமநாதபுரம் சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 ஜனவரி 2026, 7:13 pm

ராமநாதபுரம் சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு கல்லூரித் தாளாளா் மனோகரன் மாா்ட்டின் தலைமை வகித்தாா். முதல்வா் ஆனந்த் முன்னிலை வகித்தாா். ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள், மாணவா்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா். உறியடித்தல், கயிறு இழுத்தல், கோலப்போட்டி உள்ளிட்ட போட்டிகள், நடைபெற்றன. பொங்கல் பண்டிகை இளைஞா்களுக்கு விழிப்புணா்வு தரும் பண்டிகையா? வெறும் விடுமுறையை கழிக்கும் பண்டிகையா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவா்கள், ஆசிரியா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.