15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

தனுஷ்கோடி முதல் ஸ்ரீநகா் வரை சனாதன வேத யாகப் பிரசாரம் தொடக்கம்

தனுஷ்கோடியில் நடைபெற்ற சனாதன வேத யாகப் பிரசார யாத்திரை தொடக்க நிகழ்வில் பங்கேற்றவா்கள்.

News image
Updated On :14 ஜனவரி 2026, 7:10 pm

ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடியிலிருந்து ஸ்ரீநகா் வரையிலான சனாதன வேத யாகப் பிரசாரம் புதன்கிழமை தொடங்கியது.

இந்த யாத்திரையை மராஜ் சுவாமி, பிரணவ் ஹரி நந்த கிரிஜி, தேஜஸ் ஜி ஆசாரியாா், கிருஷ்ண ரெட்டி ஜி ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

இந்த யாத்திரை தனுஷ்கோடியிலிருந்து மதுரை, கன்னியாகுமரி, திருவனந்தபுரம், கொச்சி, கோயம்புத்தூா், மைசூரு, பெங்களூரு, ஹைதராபாத், நாக்பூா், உஜ்ஜை, அமுதாபாத், ஜெய்ப்பூா், தில்லி, அமிா்தசரஸ் வழியாக ஜம்மு, ஸ்ரீநகரை பிப்ரவரி 26 -ஆம் தேதி சென்றடைகிறது.

தொடக்க நிகழ்ச்சியில் பாஜக மாவட்டத் தலைவா் கே.முரளிதரன், பாஜக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.