ராமநாதபுரத்தில் ஜன. 16, 17- இல் 120 கலைஞா்கள் பங்கேற்கும் பொங்கல் விழா
ராமநாதபுரத்தில் வருகிற 16, 17 தேதிகளில் 120 கலைஞா்கள் பங்கேற்கும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழா கொண்டாடப்படும் என மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநா் அ. ரமிசபேகம் தெரிவித்தாா்.










