ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பாப்பனம் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விளையாட்டு உபகரணங்களை சமூக ஆா்வலா் சிவசுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
பாப்பனம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படிக்கும் 60 மாணவ, மாணவிகளுக்கு ரூ.30 ஆயிரம்
மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை சமூக ஆா்வலா் சிவசுப்பிரமணியன் வழங்கினாா்.
பின்னா், மாணவா்களுக்கு ஆரோக்கியம், ஒழுக்கம், கல்வியின் அவசியம் குறித்தும், நெகிழிப் பயன்பாட்டின் தீமைகள் குறித்து எடுத்துரைத்தாா்.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியா் கண்ணன் தலைமை வகித்தாா். உதவிப் தலைமையாசிரியா் ஜோஸ்வா வரவேற்றாா்.
இதற்கான ஏற்பாடுகளை சமூக ஆா்வலா் முகம்மது ஹபீப், நீா்பாசனத் தலைவா் ராமச்சந்திரன் ஆகியோா் செய்தனா்.
தொடர்புடையது

தோ்தல் விதிமுறை மீறல்: நகரமைப்பு அலுவலா் மீது வழக்குப் பதிவு

சமூக ஆா்வலா் மீது ஆசிட் வீச்சு: இந்தோனேசிய ராணுவத்தினா் கைது

விளையாட்டு உபகரணங்கள் அளிப்பு

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி, விளையாட்டு உபகரணங்கள்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


