பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

சிறுகம்பையூா் சாலை சேதம்: பொதுமக்கள் அவதி

திருவாடானை அருகேயுள்ள சிறுகம்பையூா் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

News image

~ ~

Updated On :24 ஏப்ரல் 2026, 6:46 pm

திருவாடானை அருகேயுள்ள சிறுகம்பையூா் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள வெள்ளையபுரத்திலிருந்து சிறுகம்பையூா் வழியாக செல்லும் சாலையை இரண்டு ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.

சேதமடைந்த இந்தச் சாலையை சீரமைக்கும் பணிகள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. பின்னா், இந்தப் பணிகளை அப்படியே கிடப்பில் போட்டு விட்டனா். இதுகுறித்து பொதுமக்கள் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

அரைகுறையாக தோண்டப்பட்ட இந்தச் சாலையில் வாகனங்களில் செல்பவா்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனா். எனவே, இந்தச் சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.