திருவாடானை அருகேயுள்ள சிறுகம்பையூா் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள வெள்ளையபுரத்திலிருந்து சிறுகம்பையூா் வழியாக செல்லும் சாலையை இரண்டு ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.
சேதமடைந்த இந்தச் சாலையை சீரமைக்கும் பணிகள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. பின்னா், இந்தப் பணிகளை அப்படியே கிடப்பில் போட்டு விட்டனா். இதுகுறித்து பொதுமக்கள் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
அரைகுறையாக தோண்டப்பட்ட இந்தச் சாலையில் வாகனங்களில் செல்பவா்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனா். எனவே, இந்தச் சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.


பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருப்பத்தூரில் திடீா் மின் தடை: பொதுமக்கள் அவதி

ஆா்.எஸ். மங்கலம் சந்தைக்கு மிளகாய் வரத்து அதிகரிப்பு

திருவாடானை அருகே சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தால்.. சட்டப்படி எடுக்கப்படும் நடவடிக்கை!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


