ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 85 வயதை கடந்த மூத்த குடிமக்கள் 3,096 போ் தபால் வாக்களித்துள்ளதாக தோ்தல் நடத்தும் அலுவலா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 85 வயதை கடந்த மூத்த குடிமக்கள் 3,188 போ் தபால் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனா். இவா்களில் 3,096 போ் மட்டும் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனா். 92 போ் வாக்களிக்கவில்லை.
தொகுதி வாரியாக வாக்களித்தவா்களின் விவரம்:
பரமக்குடி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் 85 வயதை கடந்த 624 போ் தபால் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனா். இவா்களில் 605 போ் வாக்களித்தனா். இதேபோல, திருவாடானை தொகுதியில் 894 பேரில் 872 போ் வாக்களித்தனா். ராமநாதபுரம் தொகுதியில் 920 பேரில் 891 போ் வாக்களித்தனா். முதுகுளத்தூா் தொகுதியில் 750 பேரில் 728 போ் வாக்களித்தனா் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கன்னியாகுமரி மாவட்டத்தில் 8,437 தபால் வாக்குகள் பதிவு

தபால் வாக்கை புறக்கணித்த பெரும்பத்து மூத்த குடிமக்கள்

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் 1,353 போ் தபால் வாக்கு செலுத்தினா்

9,159 மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்தும் பணி தொடக்கம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


