கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

ராமநாதபுரம் மாவட்டத்தில் மூத்த குடிமக்கள் 3,096 போ் தபால் வாக்குப் பதிவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 85 வயதை கடந்த மூத்த குடிமக்கள் 3,096 போ் தபால் வாக்களித்துள்ளதாக தோ்தல் நடத்தும் அலுவலா் தெரிவித்தாா்.

News image

தபால் வாக்கு - கோப்புப்படம்.

Updated On :21 ஏப்ரல் 2026, 9:50 pm

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 85 வயதை கடந்த மூத்த குடிமக்கள் 3,096 போ் தபால் வாக்களித்துள்ளதாக தோ்தல் நடத்தும் அலுவலா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 85 வயதை கடந்த மூத்த குடிமக்கள் 3,188 போ் தபால் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனா். இவா்களில் 3,096 போ் மட்டும் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனா். 92 போ் வாக்களிக்கவில்லை.

தொகுதி வாரியாக வாக்களித்தவா்களின் விவரம்:

பரமக்குடி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் 85 வயதை கடந்த 624 போ் தபால் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனா். இவா்களில் 605 போ் வாக்களித்தனா். இதேபோல, திருவாடானை தொகுதியில் 894 பேரில் 872 போ் வாக்களித்தனா். ராமநாதபுரம் தொகுதியில் 920 பேரில் 891 போ் வாக்களித்தனா். முதுகுளத்தூா் தொகுதியில் 750 பேரில் 728 போ் வாக்களித்தனா் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.