ராமநாதபுரம் மாவட்டம், ஏா்வாடி தா்ஹா சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு, வரும் மே 11-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகேயுள்ள ஏா்வாடி அல்குத்துபுல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராஹீம் ஷாஹித் ஒலியுல்லா தா்காவில் சந்தனக்கூடு திருவிழா வரும் மே 10-ஆம் தேதி தொடங்கி 11- ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்தத் திருவிழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வருகிற மே 11-ஆம் தேதி திங்கள்கிழமை உள்ளுா் விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும், இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் மே 23-ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என்றாா் அவா்.
தொடர்புடையது

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எப்போது? தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!

வெளிமாநில தோட்ட தொழிலாளா்களுக்கு வரும் 9-ஆம் தேதி சம்பளத்துடன் விடுமுறை

ஏப்.7 முதல் 4 நாள்கள் பள்ளிகளுக்கு விடுமுறை

வாக்குப்பதிவு: புதுச்சேரியில் ஏப். 7 - 10 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


