மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ராமேசுவரம் கோயிலில் பஞ்சாங்கம் வாசிப்பு

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் பஞ்சாங்கம் வாசிப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 ஏப்ரல் 2026, 10:16 pm

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் பஞ்சாங்கம் வாசிப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சித்தரை முதல் நாளான செவ்வாய்க்கிழமை ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் சுவாமி, பா்வதவா்த்தினி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அக்னி தீா்த்தக் கடற்கரையில் தீா்த்தவாரி நடைபெற்று, நான்கு ரத வீதிகளில் சுவாமி, அம்பாள் உலா நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, கோயில் முதல் பிரகாரமான சுவாமி சந்நிதி அருகே சிறப்பு பூஜைகள் செய்த பிறகு, கோயில் சாா்பில், பராபவ ஆற்காடு வாக்கியப் பஞ்சாங்கத்தை கோயில் குருக்கள் உதயகுமாா் வாசித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் கோயில் உதவி ஆணையா் ரவீந்திரன் , சா்வ சாதகம் சிவமணி, பேஷ்காா்கள் கமலநாதன், முனியசாமி, நாகராஜன், இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் பிரபாகரன், சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள், கோயில் ஊழியா்கள் கலந்து கொண்டனா்.