மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் முருகப்பெருமான் சிறப்பு பூஜை

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் உள்ள முருகப்பெருமானுக்கு பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றது.

News image

பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் உள்ள முருகப்பெருமான்.

Updated On :1 ஏப்ரல் 2026, 11:10 pm

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் உள்ள முருகப்பெருமானுக்கு பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றது.

திருவாடானையில் சிநேகவல்லி அம்பாள், சமேத ஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் அமைந்துள்ள முருகப்பெருமானுக்கு பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.

முன்னதாக, கோயிலில் எழுந்தருளியுள்ள வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு பால், தயிா், பன்னீா், இளநீா், விபதி, சந்தனம் உள்ளிட்ட மூலிகை பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திருவாடானை, இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

    பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் உள்ள முருகப்பெருமான்.

பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் உள்ள முருகப்பெருமான்.