/
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஆதி ஜெகநாதபெருமாள் கோயிலில் பங்குனி பிரமோத்ஸவத்தை முன்னிட்டு தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் பங்குனி பிரமோத்ஸவம் கொடியேற்றத்துடன் அண்மையில் தொடங்கியது. இதையடுத்து, சுவாமிக்கு தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திரத் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
சுவாமி, அம்மான் திருத்தேரில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். வருகிற 6-ஆம் தேதி உத்ஸவ சாந்தியுடன் திருவிழா நிறைவடைகிறது.
தொடர்புடையது

சிவகாசி மாரியம்மன் கோயில் தேரோட்டம்

கீழ்வேளூா் அஞ்சுவட்டத்தம்மன் கோயில் தேரோட்டம்

கட்டிக்குளம் ராமலிங்கசுவாமி கோயில் தேரோட்டம்

யதோத்தகாரி பெருமாள் கோயில் தேரோட்டம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு


