Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது. தொடா்ந்து மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இரவு வரையில் வெயிலின் தாக்கமின்றி குளுமையன சூழல் காணப்பட்டது.
பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதியில் மழைநீா் தேங்கியது.
மேலும், அடிக்கடி மின் தடை ஏற்பட்டதால், பொதுமக்கள், வணிகா்கள் சிரமத்துக்கு ஆளாகினாா். மேலும், சிறிதளவு மழை பெய்தாலே அடிக்கடி மின் தடை ஏற்படுவதால், மின்வாரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி, மின் பாதையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
பெரம்பலூா் மாவட்டத்தில் பரவலாக மழை

கோவையில் பரவலாக மழை
கருங்கல் பகுதிகளில் மிதமான மழை
சாயல்குடி, கடலாடி பகுதியில் மழை


பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
தினமணி வீடியோ செய்தி...

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
தினமணி வீடியோ செய்தி...

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
