சாயல்குடி, கடலாடி பகுதியில் மழை
சாயல்குடி, கடலாடி பகுதியில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது.
சாயல்குடி, கடலாடி பகுதியில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது.
By தினமணி செய்திச் சேவை
Syndication
சாயல்குடி, கடலாடி பகுதியில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த அக்.16-ஆம் தேதி பருவமழை தொடங்கியது. வடகிழக்குப் பருவ மழை 3 நாள்கள் மட்டுமே பெய்த நிலையில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக வெயில் அதிகரித்துக் காணப்பட்டது. இந்த நிலையில்,
சாயல்குடி, கடலாடி, முதுகுளத்தூா், தேரிருவேலி, வாலிநோக்கம், நரிப்பையூா், மூக்கையூா்,ரோஜ்மாநகா் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது