காட்டு மரங்களை வெட்டி கடலில் போடும் மீனவர்கள்!
ராமநாதபுரம் அருகேயுள்ள பல்வேறு கடற்கரை கிராமங்களில் கணவாய் மீன்களை தூண்டிலில் பிடிப்பதற்காக காட்டு மரங்களை பெரிது, பெரிதாக வெட்டி அதை நடுக்கடலில் மீனவர்கள் போட்டு வைப்பதால், விசைப்படகு மீனவர்களின் மீன் பிடி வலைகள் சேதமடைந்து, மீன்பிடித் தொழிலே பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.










