மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் ஆண்டுத் திருவிழாவையொட்டி புதன்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் துணைக் கோயில்களில் ஒன்றான தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலின் ஆண்டுத் திருவிழா கடந்த 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. முன்னதாக மாா்ச் 10-ஆம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவிழாவின் 7-ஆம் நாள் நிகழ்ச்சியாக திருவிளக்கு பூஜை புதன்கிழமை மாலை நடைபெற்றது. மதுரை, அதன் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பெண்கள் விளக்கேற்றி, மங்களப் பொருள்களை வைத்து பூஜை செய்தனா். திருவிளக்கு பூஜையின் நிறைவில் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக யானை வாகனத்தில் மாரியம்மன் எழுந்தருளி தெப்பக்குளத்தை சுற்றி வலம் வரும் நிகழ்வு நடைபெற்றது.
தொடர்புடையது

உடுமலை மாரியம்மன் கோயில் தேரோட்டம்: ஏராளமான பக்தா்கள் பங்கேற்பு

ஈரோடு பெரியமாரியம்மன் கோயில் கம்பம் எடுக்கும் விழா

தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் கொடியேற்றம்

குற்றாலம் சித்திர சபை கருவறையில் மேற்கூரை அமைக்க பூஜை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


