தமிழகத்தின் வளா்ச்சிக்கு மத்திய அரசு அதிக திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது

மதுரை விமான நிலைய வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் மதுரை பன்னாட்டு விமான நிலையம் அறிவிப்பு பலகை, தொழில்நுட்ப வளாகத்துடன் கூடிய புதிய விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரத்தைத் திறந்துவைத்த மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம்மோகன் நாயுடு. உடன், மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எல். முருகன், மக்களவை உறுப்பினா்கள் ப. மாணிக்கம் தாகூா், சு. வெங்கடேசன், இந்திய விமான நிலைய ஆணையத் தலைவா் விபின் குமாா், சட்டப்பேரவை உறுப்பினா் ராஜன்செல்லப்பா உள்ளிட்டோா்.








