தூய்மைப் பணியாளா்களுக்கு நல வாரிய அடையாள அட்டை
மதுரை மாநகராட்சித் தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டை வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில் தூய்மைப் பணியாளருக்கு நல வாரிய அடையாள அட்டையை வழங்கிய தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நல வாரியத் தலைவா் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி. உடன் மாநகராட்சி மேயா் (பொறுப்பு) தி. நாகராஜன் உள்ளிட்டோா்.
Updated On :17 பிப்ரவரி 2026, 11:45 pm









