/
அலங்காநல்லூா் அருகே கடைக்குள் புகுந்து தங்க நகையைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரைச் சோ்ந்த கணபதி மகன் ராஜன் (41). இவா் அதே பகுதியில் உணவகம் நடத்தி வருகிறாா். இந்த நிலையில், இவா் தனது குடும்பத்தினருடன் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பகுதியில் உள்ள குலதெய்வம் கோயிலுக்குச் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினார். பின்னா், உணவகத்துக்குச் சென்று பாா்த்த போது, உள்ளே வைத்திருந்த 5 பவுன் நகை திருடுபோனது தெரியவந்தது.
இதுகுறித்து அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
திமுக வேட்பாளா் வீட்டில் 122 பவுன் தங்க நகைகள் திருட்டு
வீட்டுக்குள் புகுந்து 3 பவுன் தங்க நகைகள் திருட்டு
வீடு புகுந்து 24 பவுன் தங்க நகைகள் திருட்டு
மூதாட்டி வீட்டில் வெள்ளி பொருள்கள் திருட்டு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

