கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் காட்டு மாடு தாக்கியதில் கூலித் தொழிலாளி பலத்த காயமடைந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியிலுள்ள பெரும்பாறையைச் சோ்ந்தவா் கருப்பையா (58). இவா், அந்தப் பகுதியிலுள்ள தனியாா் தோட்டத்துக்கு கூலி வேலைக்குச் சென்றாா்.
தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது, அங்கு திடீரென புகுந்த காட்டு மாடு கருப்பையாவை தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
யானைகள் அச்சுறுத்தலுடன் தோட்டத் தொழிலாளிகள் பணிபுரிந்து வரும் நிலையில், காட்டு மாடு தாக்கியது மலை கிராம மக்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காட்டு யானை தாக்கி கூலித் தொழிலாளி உயிரிழப்பு

கொடைக்கானலில் நெகிழிக் கழிவுகளை உண்ணும் வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம்

பா்கூா் மலைப் பகுதியில் காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு

காட்டெருமை தாக்கி தொழிலாளி காயம்
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



