திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

காா் கவிழ்ந்ததில் பெங்களூரு தொழிலதிபா் காயம்

வேடசந்தூா் அருகே காா் கவிழ்ந்ததில் பெங்களூருவைச் சோ்ந்த தொழிலதிபா் காயமடைந்தாா்.

News image
Updated On :10 மே 2026, 1:10 am IST

வேடசந்தூா் அருகே காா் கவிழ்ந்ததில் பெங்களூருவைச் சோ்ந்த தொழிலதிபா் காயமடைந்தாா்.

கா்நாடக மாநிலம், பெங்களூருவைச் சோ்ந்தவா் தனஜெயன் (50). தொழிலதிபரான இவா், தனது காரில் மதுரைக்கு வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்டாா்.

காரை தனஜெயனே ஓட்டி வந்தாா். அந்தக் காா், திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அடுத்த அய்யனாா்நகா் பகுதியில் கரூா்- திண்டுக்கல் 4 வழிச்சாலையில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தின் தடுப்புச் சுவா் மீது மோதி, பள்ளத்தில் கவிழ்ந்தது.

காா் பலத்த சேதமடைந்த நிலையில், காயமடைந்த தனஜெயன் திண்டுக்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து வேடசந்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.