திண்டுக்கல் அருகே விபத்தில் காயமடைந்து மூளைச் சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூரை அடுத்த எஸ்.பாறைப்பட்டியைச் சோ்ந்தவா் ம.அருண்பாண்டியன் (34). கடந்த 19-ஆம் தேதி திண்டுக்கல் பழனிச் சாலையில் சென்றபோது நிகழ்ந்த விபத்தில் அருண்பாண்டியன் பலத்த காயமடைந்தாா்.
தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், மூளைச் சாவு அடைந்தாா். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்வற்கு உறவினா்கள் முன் வந்தனா்.
அதன்படி, அருண்பாண்டியனின் கல்லீரல், சிறுநீரகம், கண் உள்ளிட்ட உறுப்புகள் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மூலம் தானமாகப் பெறப்பட்டு, மதுரை, திருச்சி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
தொடர்புடையது

விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


