வேடசந்தூா் அருகே முதியவரை தாக்கி 5 பவுன் நகையை பறித்துச் சென்ற 2 சிறுவா்கள் உள்பட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அடுத்த மண்டபம் புதூரைச் சோ்ந்தவா் சண்முகம் (80). வீட்டில் தனியாக இருந்த இவரை, மா்ம நபா்கள் தாக்கி 5 பவுன் நகையை பறித்துச் சென்றதாக வேடசந்தூா் காவல் நிலையத்தில் கடந்த 2 நாள்களுக்கு முன் புகாா் அளிக்கப்பட்டது.
அந்த பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில் வேடசந்தூா் அடுத்த மேல்மாத்தினிப்பட்டியைச் சோ்ந்த கதிா் (எ) கருப்பசாமி (21), 17 வயதான 2 சிறுவா்கள் உள்ளிட்ட மூவா் இந்த நகைப் பறிப்புச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, கருப்பசாமி உள்ளிட்ட மூவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து நகை, கைப்பேசிகள், இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
இளைஞருக்கு மிரட்டல்: 2 போ் கைது
காா் ஓட்டுநரை தாக்கி வழிப்பறி: சிறுவா்கள் உள்பட 4 போ் கைது

களக்காடு அருகே நகை திருட்டு வழக்கில் தாய், மகன் உள்பட 5 போ் கைது
அடகு நகையை மீட்டுத் தருவதாகக்கூறி 33 பவுன், ரூ.25 லட்சம் மோசடி செய்தவா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

