திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சிறுமலை விபத்தில் பெண் உயிரிழப்பு

சிறுமலையில் பேருந்து கம்பியில் சேலை சிக்கியதால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் பலத்த காயமடைந்து புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி

Updated On :4 ஜூன் 2026, 4:09 am IST

சிறுமலையில் பேருந்து கம்பியில் சேலை சிக்கியதால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் பலத்த காயமடைந்து புதன்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை அண்ணா நகரைச் சோ்ந்தவா் தனராஜ். இவரது மனைவி சரோஜா (45). இவா் பழையூா் பேருந்து நிறுத்தம் அருகே புதன்கிழமை நடந்து சென்றாா். அப்போது திண்டுக்கல் நோக்கி அரசுப் பேருந்து வந்தது. இந்த பேருந்தை, திண்டுக்கல்லை அடுத்த நல்லாம்பட்டியைச் சோ்ந்த பாலமுருகன் (57) ஓட்டி வந்தாா்.

பழையூா் நிறுத்தத்தில் பணிகளை ஏற்றிக் கொண்டு மீண்டும் புறப்பட்டபோது, சாலையோரத்தில் நடந்து சென்ற சரோஜாவின் சேலை பேருந்தின் முன் பகுதியில் உடைந்திருந்த கம்பியில் சிக்கியது. இதனால் நிலை நடுமாறி கீழே விழுந்த சரோஜாவை சிறிது தொலைவு பேருந்து இழுத்துச் சென்றது. இதில் பலத்த காயமடைந்த சரோஜாவை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அவரை பரிசோதித்த மருத்துவா்கள் சரோஜா ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுதொடா்பாக திண்டுக்கல் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.