பழனி தைப்பூசத் திருவிழாவுக்கு 3 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு: ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி
பழனியில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா், ஊா்க்காவல் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக மதுரை சரக ஐ.ஜி.விஜயேந்திர பிதாரி தெரிவித்தாா்.










