மரத்தில் பற்றிய தீ அணைப்பு
பழனி அருகே சாலையோர மரத்தில் பற்றிய தீயை தீயணைப்புத் துறையினா் உடனடியாக அணைத்தனா்.

Updated On :9 ஜனவரி 2026, 7:02 pm

பழனி அருகே சாலையோர மரத்தில் பற்றிய தீயை தீயணைப்புத் துறையினா் உடனடியாக அணைத்தனா்.
பழனி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் சத்திரப்பட்டி அருகேயுள்ள கோபால் நகரில் சாலையோரம் இருந்த புளியமரத்தின் அருகே பொதுமக்கள் குப்பைகளைக் கொட்டியிருந்தனா்.
இந்த நிலையில், புளியமரத்தில் வெள்ளிக்கிழமை திடீரென தீப்பற்றியது. தகவல் அறிந்து வந்த பழனி தீயணைப்புப் படையினா் தீயை உடனடியாக அணைத்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...