

பழனி லட்சுமிபுரம் பகுதியில் இளம் பெண் கொலை செய்யப்பட்டாா்.
பழனி லட்சுமிபுரத்தில் வாடகை வீட்டில் வசித்து வருபவா் செல்வராஜ் (63). இவா் கடந்த சில மாதங்களுக்கு முன் கீதா (25) என்பவரை திருமணம் செய்து அழைத்து வந்தாராம். செல்வராஜ் அடிக்கடி வெளியூா் சென்றுவிடும் நிலையில், அவரது வீட்டுக்கு வேறு சிலா் வந்து சென்ால், அவா்களை வீட்டைக் காலி செய்யுமாறு வீட்டின் உரிமையாளா் அறிவுறுத்தினாராம்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வீட்டின் முன் கத்திக்குத்து காயங்களுடன் கீதா இறந்து கிடந்தாா். இதுகுறித்து தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு, பழனி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
மேலும், சம்பவ இடத்தில் கைரேகை நிபுணா்கள் தடயங்களை சேகரித்தனா். கீதாவை யாா் எதற்காகக் கொலை செய்தனா் என்பது குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்

திருமணமாகி 5 மாதங்கள்! வங்கி பெண் ஊழியர் கழுத்தறுத்துக் கொலை! அதிர்ச்சிதரும் காரணம்

பெண் கொலை வழக்கில் இருவா் கைது

பழனியில் இன்று தைப்பூச தேரோட்டம்! லட்சக்கணக்கில் திரண்டு வந்த பக்தா்கள்!!

பழனியில் பாதயாத்திரை பக்தா்களுக்காக சாலையை தூய்மைப்படுத்திய தவெகவினா்
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

