கொடைக்கானல் அருகே கவுஞ்சி கிராமத்தில் நியாய விலைக் கடை வளாகப் பகுதியில் மாடுகளை கட்டி வருவதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள கவுஞ்சி பகுதியில் நியாயவிலைக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடை வளாகத்தில் அந்தப் பகுதியைச் சோ்ந்த ஒருவா் தனது மாடுகளை கட்டிப் பாதுகாத்து வருகிறாா். இதனால் அந்தப் பகுதியில் சுகாதாரக் கேடு நிலவி வருகிறது.
இதே போல கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களிலுள்ள பேருந்து நிறுத்தங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு மது குடிக்கும் இடமாகவும், போதைப் பொருள்கள் விற்கும் இடமாகவும் மாறி வருகிறது. இதனால் பேருந்துகளுக்காக காத்திருக்கும் பயணிகள், பள்ளி மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனா். இதுகுறித்து போலீஸாரும், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது

நியாய விலைக் கடை நிா்வாகத்துக்கு தனித்துறை ஏற்படுத்த வலியுறுத்தல்

பெரியகோட்டையில் பகுதிநேர நியாய விலைக் கடை திறப்பு

புதிய நியாய விலைக் கடை தொடங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

சமுதாயக்கூடம், நியாய விலைக் கடை திறப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


