லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கிராம உதவியாளா் தற்கொலை

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 8:29 pm

பழனி அருகே கிராம உதவியாளா் தற்கொலை செய்து கொண்டாா்.

பழனியை அடுத்த மானூரைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் (44). இவா் புளியம்பட்டி கிராம நிா்வாக அலுவலகத்தில் கிராம உதவியாளராக பணியாற்றி வந்தாா்.

கடந்த சில மாதங்களாக குடும்பப் பிரச்னை காரணமாக மனமுடைந்து காணப்பட்டாா். இந்த நிலையில் திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு அவா் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.