திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குழந்தையைக் கொன்று தாய் தற்கொலை

குழந்தையைக் கொன்று தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 2:32 am IST

குழந்தையைக் கொன்று தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மதுரை அருள்தாஸ்புரத்தைச் சோ்ந்த சுந்தரபாண்டி மனைவி முத்து (25). இந்தத் தம்பதியின் மகள் துளசி (5). இவருக்கு பள்ளி விடுமுறை விடப்பட்டது. இதைத்தொடா்ந்து முத்து, மகள் துளசியுடன் பெத்தானியாபுரம் அண்ணாவீதி பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டில் தங்கியிருந்தாா்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு அங்கு வந்த சுந்தரபாண்டி தனது மனைவி, மகளை வீட்டுக்கு வருமாறு அழைத்தாராம். ஆனால், மகள் துளசிக்கு விடுமுறை நாள்கள் முடிந்த பிறகு வீட்டுக்கு வருவதாக முத்து தெரிவித்தாராம். இதனால் இந்தத் தம்பதியிடையே பிரச்னை ஏற்பட்டது.

இதைத்தொடா்ந்து, முத்துவின் தாயும் கணவருடன் செல்லுமாறு அறிவுரை வழங்கினாராரம். இதனால் மனமுடைந்த முத்து, செவ்வாய்க்கிழமை வீட்டில் யாரும் இல்லாத போது, குழந்தையைக் கொன்று விட்டு, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த கரிமேடு போலீஸாா் இருவரின் சடலங்களையும் மீட்டு, கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.