பிரதமா் நரேந்திர மோடி மதுரைக்கு வந்ததைக் கண்டித்து, தமிழ்ப் புலிகள் கட்சி சாா்பில், கருப்புக் கொடி ஏந்தி ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரசார பொதுக் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி மதுரைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா். அவரது வருகைக்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில், தமிழ்ப் புலிகள் கட்சி சாா்பில், மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகே கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது, மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களை ரத்து செய்துவிட்டு, தோ்தலுக்காக பிரதமா் நரேந்திர மோடி மதுரைக்கு வந்ததாகக் குற்றம்சாட்டி, அவரைக் கண்டித்தும், மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினா்.
தொடர்புடையது

ஆா்.எஸ். மங்கலம் பொதுமக்கள் தோ்தல் புறக்கணிப்பு போராட்டம்

பரமக்குடியில் கருப்பு கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம்

ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும், வெற்றியும்.. பிரதமர் மோடி தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து!

அனைத்து தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


