மதுரை மாவட்டம், சோழவந்தான் விக்கிரமங்கலம் அருகே இளைஞரை வெட்டிக் கொலை செய்த வழக்கில், மேலும் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
விக்கிரமங்கலம் அருகே மலையூா் கிராமத்தில் முன் விரோதம் காரணமாக கல்புலிச்சான்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ராஜபாண்டி மகன் சித்திக்கை மா்ம நபா்கள் சிலா் கடந்த மாதம் 28-ஆம் தேதி வெட்டிக் கொலை செய்தனா்.
இதுதொடா்பாக விக்கிரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து சிறுவன் உள்பட 8 பேரை ஏற்கெனவே கைது செய்தனா். மேலும், இந்தக் கொலையில் தொடா்புடைய சிவகங்கையைச் சோ்ந்த தருண் (25), ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையைச் சோ்ந்த பாண்டிச்செல்வம் ஆகியோரை போலீஸாா் திங்ள்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கில் மேலும் 4 போ் கைது
ஆடு திருடிய வழக்கில் மேலும் ஒருவா் கைது

பிணையில் வந்த இளைஞா் வெட்டிக் கொலை
போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



