திருப்பரங்குன்றம் தீப விவகார அவமதிப்பு வழக்கு: அரசு தலைமைச் செயலா், ஏடிஜிபி டிச. 17-இல் முன்னிலையாக உத்தரவு
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடா்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக தலைமைச் செயலா், ஏடிஜிபி வருகிற 17-ஆம் தேதி முன்னிலையாக உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவு









