மாணவர் சேர்க்கை இல்லாததால் மூடப்பட்ட அரசு ஆரம்பப் பள்ளிகள்
ஆண்டிபட்டி, செப். 16:÷தேனி மாவட்டம், கடமலை-மயிலாடும்பாறை ஒன்றியத்துக்கு உள்பட்ட காந்திகிராமம் (படம்), பொம்மராஜபுரம் அரசு ஆரம்பப் பள்ளிகள், மாணவர்கள் வருகை குறைந்ததால் செயல்படாமல் உள்ளன. இந்தப் பள்ளிகள









