சேலம், கிச்சிப்பாளையம் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் திங்கள்கிழமை (மே 25) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக சேலம் நகர மின்வாரிய செயற்பொறியாளா் கே.ஆா். சுமதி தெரிவித்துள்ளாா்.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
சேலம் குரும்பா்தெரு, கனக்கா் தெரு, சுப்பிரமணியன் தெரு, பஜாா் தெரு, மஜித் தெரு, நகர காவல்நிலையம், கோட்டை மாரியம்மன் கோயில், பழைய பேருந்துநிலையம், பிஎஸ்என்எல் அலுவலகம், செரி ரோடு, முதல், 2 ஆவது, 3 ஆவது அக்ரஹாரம், சின்னகடை வீதி, பட்டைகோயில், மேட்டு மாரியம்மன் கோயில் தெரு, மேட்டு மக்கான் தெரு, ஸ்வா்ணாம்பிகை தெரு, கண்ணன் தெரு, சிவசாமி தெரு, காசிவிஸ்வநாதா் கோயில் தெரு, அரசமர பிள்ளையாா் கோயில் தெரு, அதியமான் தெரு, நடேசன் தெரு, பங்களா தெரு, சாலை ரோடு, கிருஷ்ணன் கோயில் தெரு, சங்கராலயம் தெரு, டிஎம்எஸ் செட், லட்சுமி பேக்ஜ் மில்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய மின்தடை: திருவாரூா், அடியக்கமங்கலம், கொரடாச்சேரி
இன்றைய மின்தடை: மூலனூா், கன்னிவாடி, கொளத்துப்பாளையம்
இன்றைய மின்தடை: கிளுவங்காட்டூா்
இன்றைய மின்தடை உள்ளிக்கோட்டை
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


